Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை விட்டு விலகமாட்டேன் | மஹிந்த அதிரடி

May 4, 2022
in News, Sri Lanka News
0
அரசாங்க எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் இன்று மஹிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு

பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம்  ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க தயார்.

அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து  பதவி விலக போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கட்சி தலைவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் , முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விளக்கமளிக்கப்படும் எனவும்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற  கட்டடத் தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

லங்கா பிரீமியர் லீக் போட்டித் தலைவர் பதவி விலகினார்

Next Post

ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

Next Post
ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

ஒரு வருடத்தின் பின் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures