Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழிவுகளுக்கு காரணமான இரு முஸ்லீம் பயங்கரவாதிகள்

May 13, 2019
in News, Politics, World
0

இலங்கை முஸ்லிம் இளைஞர்களே, இலங்கையில் இடம்பெற்றிருக்கின்ற மிகப்பெரும் அழிவுகளுக்கும் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் நெருக்கடிகளுக்கும் காரணமான இருவர் குறித்த முக்கிய தரவுகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன, இலங்கையின் புலனாய்வுத்துறையினரோடும் கோத்தபாயவோடும் நெருக்கமாகச் செயற்பட்ட அப்துர் ராசிக் மற்றும் றஸ்மின் ஆகிய இருவருமே அவர்களாவர்.

இவர்களின் பின்னால் அணிதிரள்வதையும், இவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதையும், இவர்கள் சமூகம் மார்க்கமென்று பேசுவதைப் பரப்புவதிலிருந்தும் தவிர்ந்துகொள்வோம். இவர்களும் பயங்கரவாதிகளே, சமூகவிரோதிகளே.

என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் அவர்கள் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Previous Post

உலகின் முக்கிய நாடுகள் ஆயுத உற்பத்தி செய்யாது போனால் பயங்கரவாதம் இல்லை

Next Post

தீவிரவாத நடவடிக்கையுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்கு

Next Post

தீவிரவாத நடவடிக்கையுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures