Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழகு ராணிக்கு நேர்ந்த கதி! சாக்லேட் கொடுத்து மர்ம நபர்கள் வெறிச்செயல்

April 9, 2017
in News
0
அழகு ராணிக்கு நேர்ந்த கதி! சாக்லேட் கொடுத்து மர்ம நபர்கள் வெறிச்செயல்

பிலிப்பைன்ஸில் இரண்டு முறை அழகி பட்டம் வென்ற இளம் பெண் ஒருவர் மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bulacan பகுதியை சேர்ந்த 23 வயதான Mary Christine Balagtas என்ற அழகியே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது இரண்டு மர்ம நபர்கள் Mary Christine Balagtas வீட்டிற்கு வந்துள்ளனர். Mary Christine Balagtas சென்ற கதவை திறக்க சாக்லேட் மற்றும் மல்ர்கள் கொடுத்து மர்ம நபர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பின்னர், இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இரண்டு முறை அழகி பட்டம் வென்ற Mary Christine Balagtas, ரெஜினா Carmeli கல்லூரி பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள பொலிசார், Mary Christine Balagtasவுடன் காதலில் இருக்கும் நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொல்லப்பட்ட Mary Christine Balagtasவுக்கு அவரது பல்கலைக்கழக நண்பர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு ஐ.நா சபையில் உயரிய பதவி

Next Post

துர்நாற்றம் வீசும் குண்டினால் பரபரப்படைந்த சுரங்க பாதை ரயில்!

Next Post

துர்நாற்றம் வீசும் குண்டினால் பரபரப்படைந்த சுரங்க பாதை ரயில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures