Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அல்வாய் பகுதியில் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

July 27, 2017
in News
0
அல்வாய் பகுதியில் 22 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் வடமராட்சி – அல்வாய் பகுதியில் இன்று காலை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 22 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கடற்படையினரின் உதவியுடன் பருத்தித்துறை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்த 22 கிலோ கிராம் கஞ்சாவினையும் கைப்பற்றியுள்ளனர்.

Previous Post

நுவரெலியா – ஹட்டனில் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு

Next Post

தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

Next Post
தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

தமிழ் தேசிய வீரர்கள் தின நிகழ்வு திருகோணமலையில் நினைவுகூரப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures