Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அறிமுகமாகின்றது 4G தொழில்நுட்பம்: மொபைல்களில் இனி அசுர வேகம்தான்

September 10, 2016
in News
0
அறிமுகமாகின்றது 4G தொழில்நுட்பம்: மொபைல்களில் இனி அசுர வேகம்தான்

அறிமுகமாகின்றது 4G தொழில்நுட்பம்: மொபைல்களில் இனி அசுர வேகம்தான்

தற்போது உள்ள இணைய வலையமைப்பு சேவை தொழில்நுட்பங்களில் அதி வேகம் கூடியதாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது.

இத் தொழில்நுட்பத்தில் 150 Mbps எனும் தரவிறக்கம் வேகம் வரை கிடைக்கப்பெறுகின்றது.

ஆனால் தற்போது 360 Mbps வேகத்தில் மொபைல் போன்களிலும் தரவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத் தொழில்நுட்பத்தினை ஐக்கிய இராச்சியத்தில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் EE நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

Cat 9 LTE எனும் இப் புதிய தொழில்நுட்பத்தினை அனைத்து கைப்பேசிகளிலும் பயன்படுத்த முடியாது.

எனினும் HTC M10, Galaxy S7, S7 Edge மற்றும் Note 7 போன்ற நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளில் மட்டுமே கிடைக்கப்பெறக்கூடியதாக இருக்கின்றது.

முதன் முறையாக EE நிறுவனம் லண்டன், பேர்மிங்ஹாம் மற்றும் மான்ஸ்செஸ்டர் ஆகிய பகுதிகளுக்கு இவ் வருட இறுதிக்குள் இச் சேவையினை வழங்க தீர்மானித்துள்ளது.

Previous Post

செரினாவுக்கு அதிர்ச்சி கொடுத்த வீராங்கனை! முடிவுக்கு வந்தது 186 வார ஆதிக்கம்

Next Post

பெறுமதியான செயலிகளை இலவசமாக வழங்கும் அப்பிள்

Next Post
பெறுமதியான செயலிகளை இலவசமாக வழங்கும் அப்பிள்

பெறுமதியான செயலிகளை இலவசமாக வழங்கும் அப்பிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures