Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அறிகுறிகளற்ற கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் சமூகத்தில் உள்ளனர் – உபுல் ரோஹன

October 19, 2021
in News, Sri Lanka News
0
இலங்கையில் பரவுவது சூப்பர் டெல்டா!

தரவுகளுக்கு அமைய நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும்,நாட்டில் கீழ் மட்டத்தில் மிக வேகமாக கொவிட் வைரஸ் பரவிக்கொண்டுள்ளது.

நோய் அறிகுறிகளற்ற  கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் சமூகத்தில் உள்ளனர் என சுட்டிக்காட்டும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரித்து தொற்றுநோயாளர்களை அடையாளங்கான  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.

கொவிட் வைரஸ் பரவல் நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளதை அடுத்து ஒரு சில தினங்களில் நாட்டின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என கொவிட் கட்டுப்பாட்டு செயலணி உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ள நிலையில் பொது சுகாதார அதிகாரிகளின் நிலைப்பாடுகள் மற்றும் அவதானிப்புகள் குறித்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே படகோட்டம், உரத்தை பற்றிய பேச்சு | காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்

Next Post

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

Next Post
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures