Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்ஜுன் அலோசியஸை வற்புறுத்த முடியாது; ஆணைக்குழு

September 13, 2017
in News
0

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், குறித்த விடயத்தில் சாட்சியமளிக்க வேண்டுமென்பதுடன் அவர் சாட்சியமளிக்க விரும்பவில்லையாயின் அவரை வற்புறுத்த முடியாதென ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் இன்று முன்னிலையானமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வித்தியா கொலை வழக்கு – பொலிஸ்மா அதிபருக்கு பிணை

Next Post

வீரசுமணவின் விளையாட்டுதுறை அமைச்சு பறிபோனது

Next Post

வீரசுமணவின் விளையாட்டுதுறை அமைச்சு பறிபோனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures