Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனிய வீரரிடம் வீழ்ந்தார் ஜோகோவிச்

July 30, 2021
in News, Sports
0
அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனிய வீரரிடம் வீழ்ந்தார் ஜோகோவிச்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியொன்றில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.

முதல் செட்டில் வீழ்ச்சியடைந்த போதிலும், ஸ்வெரெவ் அடுத்த செட்களில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியில் அவர் 1-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் சேர்பிய வீரர் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

உலகின் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச், ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்ற முதல் வீரராக ஆகுவதற்கான முயற்சியில் இந்த ஆட்டத்தில் களம் கண்டார்.

எனினும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆண்களுக்கான டென்னிஸ் இறுதிப்போட்டி ஆட்டத்தில் ஸ்வெரெவ், ரஷ்ய வீரர் கரேன் கச்சனோவை எதிர்கொள்வார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

Next Post

ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தும் ஜப்பான்

Next Post
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் அவசரகால சட்டத்தை விரிவுபடுத்தும் ஜப்பான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures