Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ

December 6, 2021
in News, Sports
0
அரிதான புகைப்படத்தை வெளியிட்ட பிசிசிஐ

அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ளது.

 

மும்பையில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான 372 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்யியுள்ளது.

இந் நிலையில் இநதிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திங்களன்று அக்சர் படேல், அஜாஸ் படேல், ரச்சின் ரவீந்திரன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சரியான ஒத்திசைவுடன் நிற்கும் நம்பமுடியாத புகைப்படத்தை வெளியிட்டது.

தனிப்பட்ட ஜெர்சியில் வீரர்களின் பெயர்களுடன் அவர்களைப் பின்னால் இருந்து கமரா படம்பிடித்ததால், அது சரியாக அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்களை உருவாக்கியுள்ளது.

Image

இந்த நான்கு வீரர்களும் சூப்பர் சீரிஸ் பெற்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

3 ஆவது இளையோர் சர்வதேச ஒருநாள் ‍போட்டியில் இலங்கை வெற்றி

Next Post

பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

Next Post
பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures