Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் சேறுநுவர ஆற்றில் பலி

July 16, 2017
in News
0
அரபுக் கல்லூரி மாணவர்கள் இருவர் சேறுநுவர ஆற்றில் பலி

சுற்றுலா சென்ற அரபுக் கல்லூரி மாணவர்களில் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கிதனால், நேற்று (15) முற்பகல் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் – கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்களே இவ்வாறு சுற்றுலா சென்றுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச் சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11 வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18 வயது) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு மாணவர்களின் ஜனாஸாக்களும் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை சேறுநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

காடழித்து முஸ்லிம்களை குடியேற்றுவதை அனுமதிக்க முடியாது

Next Post

முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

Next Post
முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

முழுமையாக போராட்டத்தைக் கைவிடவில்லை- GMOA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures