Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச நில அளவையாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

July 13, 2017
in News, Politics
0
அரச நில அளவையாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

அரச நில அளவையாளர்கள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

சகல அளவை பணிகளிலும் இருந்து இன்று முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் இசுறு லக்மால் தெரிவித்துள்ளார்.

சேவை யாப்பினை நடைமுறைப்படுத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Previous Post

ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம்

Next Post

கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

Next Post
கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures