Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச அலுவலர்: பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் முறைப்பாடு

January 4, 2018
in News, Politics
0
அரச அலுவலர்: பேஸ்புக்கில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் முறைப்பாடு

சமூக ஊடகத்தில் அரசியல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தேர்தல்கள் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பிரதேச செயலகத்துக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவாக கிராம அலுவலர் சமூக வலைத்தளத்தில் பிரசாரம் மேற்கொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டது

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டத் தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் பின்னர், சம்பந்தப்பட்ட கிராம அலுவலர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்கு மீள அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

Previous Post

சுவிட்சர்லாந்தில் சேதத்தை ஏற்படுத்திய புயல்

Next Post

ஆண், பெண்களுக்கு சமமான சம்பளம் வழங்கும் முதலாவது நாடு!

Next Post

ஆண், பெண்களுக்கு சமமான சம்பளம் வழங்கும் முதலாவது நாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures