Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியல் கைதிகளுக்காக- மாணவர்களின் நடைப்பயணம் -பளையிலிருந்து ஆரம்பம்!!

October 10, 2018
in News, Politics, World
0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களது, அநுராதபுரம் நோக்கிய நடைபயணம் இன்று காலை பளையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை பளை இயக்கச்சியிலிருந்து ஆரம்பமானது.

மாணவர்களுடன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் நடைபயணத்தில் இணைந்துள்ளனர்.

நடைபயணம் கிளிநொச்சியைச் சென்றடைந்ததும் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் நடைபயணத்தில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக முன்றலில் இருந்து நேற்றுக் காலை மாணவர்கள் நடைபயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

Previous Post

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Next Post

பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா

Next Post

பீடாதிபதி உட்பட 14 பிரிவுகளின் தலைவர்கள் இராஜினாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures