தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.