Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது: விஜேதாச

November 14, 2017
in News, Politics
0

நல்லாட்சி அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபை சட்டவிரோதமானது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

“அரசியலமைப்புச் சபை சட்டவிரோதமானது என்பதனால், அச்சபையினால் அமைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால புதிய அரசியல் யாப்பு அறிக்கையும் செல்லுபடியற்றது.

சபாநாயகர் இந்த அறிக்கையை நிராகரிக்காதுவிடின், இது குறித்து எதிர்காலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளுக்கு சபாநாயகரே பொறுப்பேற்க வேண்டி வரும்” என விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஓரிரு வாரத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ள ஐவர் ?

Next Post

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்து!

Next Post
இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்து!

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு வலியுறுத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures