Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ

November 2, 2017
in News, Politics
0

அரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டி உடுதும்பர தம்பகஹாபிட்டிய பிரதேச விஹாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் மதப் போரை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகவும் புதிய அரசியல் சாசனத்தினை கொண்டு வருவதன் மூலம் இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 29 ஆண்டுகளாக நாட்டில் இனவாதம் காரணமாகவே யுத்தம் ஏற்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அமெரிக்காவில் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகள்

Next Post

நெல்­லி­யடி – மாலுசந்­தியில் வாள்­வெட்­டு

Next Post
நெல்­லி­யடி – மாலுசந்­தியில் வாள்­வெட்­டு

நெல்­லி­யடி – மாலுசந்­தியில் வாள்­வெட்­டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures