Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

October 23, 2017
in News, Politics
0
அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

தற்போதைய அரசாங்கம் தோல்விக்கு அஞ்சித் தேர்தலை பிற்போட்டு வருவதாகக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தெல்தெனிய பகுதியில் கட்சி ஆதரவாளர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆதரவாளர்கள் விழிப்பூட்டல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும் இங்குக் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

Next Post

புதையல் தோண்டிய ஐவர் கைது

Next Post
புதையல் தோண்டிய ஐவர் கைது

புதையல் தோண்டிய ஐவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures