Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரசாங்கத்துக்கு அன்றும் முதுகெலும்பு இல்லை, இன்றும் அதேபோன்றுதான்

November 19, 2017
in News, Politics
0

நாட்டிலுள்ள சில விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பில்லாத ஒரு நிலைமை காணப்படுவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இராணுவம் இருப்பது நாட்டைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குமாகும். நாம் கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் படைத் தளபதியும், இன்னும் சிலரும் இணைந்து நாட்டுக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அப்போதைய பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கையினால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இவர்கள் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க சதி செய்தனர். இருப்பினும், எமது அரசாங்கத்துக்கு அவர்களை உரிய முறையில் விசாரித்து தண்டனை வழங்க எமது அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லாதிருந்தது. இப்போதும் அது இல்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

கிந்தொட்ட தகவல் வெளியிடுவோருக்கு பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

Next Post

ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

Next Post
ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures