Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

November 21, 2017
in News, Politics, World
0
அயோத்தியில் கோவில் கட்டலாம் – ஷியா வக்பு வாரியம்

‘அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அயோத்தியில் ராமர் கோவிலும், லக்னோவில் மசூதியும் கட்டலாம்’ என, உ.பி., ஷியா வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

உ.பி., ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது: அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சமரசம் செய்ய முன் வந்துள்ளோம்.

அதன்படி, அயோத்தியில் உள்ள நிலத்தை ஹிந்துக்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு ராமர் கோவில் கட்டலாம். அதே நேரத்தில், லக்னோவின் ஹுசைனாபாத் பகுதியில், மசூதி அமைக்க வேண்டும். இதற்கு மாநில அரசு, ஒரு ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும்.

இந்த சமரசம் தொடர்பான வரைவு அறிக்கையை, நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை

Next Post

ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Next Post
ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures