Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பாறையில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

November 22, 2021
in News, Sri Lanka News
0
அம்பாறையில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

அம்பாறை, வரிபத்தாஞ்சேனை பகுதியில்  ‘கஜமுத்து’ எனப்படும் யானை தந்தத்திலிருந்து பெறப்படும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த யானை முத்துக்களை சுமார் 10 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதான நபர்களும், கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக இறக்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்தியா செல்லவுள்ளார் ஸ்ரீலங்கா நிதியமைச்சர் பஷில்

Next Post

மாவீரர் நினைவேந்தல் | மட்டக்களப்பில் 5 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Next Post
சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுமாறு நீதவான் உத்தரவு

மாவீரர் நினைவேந்தல் | மட்டக்களப்பில் 5 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures