Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பானி மகளுக்கு நேற்று நிச்சயதார்த்தம்

September 22, 2018
in News, Politics, World
0

பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகளுக்கு நேற்று இத்தாலியில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

பிரபல தொழிலதிபாரான ரிலையன்ஸ் ஜியோ அதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் பிரமால் குழும அதிபர் அஜய் பிரமாலின் மகனான ஆனந்த் பிரமாலை திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகின.

மும்பையில் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தத்துக்கு முந்தைய நிகழ்வான கோர் தானா நடைபெற்றது. அம்பானியின் ஆடம்பர குடியிருப்பில் நடந்த இந்த விழாவுக்கு பல பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அப்போது இவர்களுடைய நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி   இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் இத்தாலி நாட்டில் லேக் கோமாவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த விழா வரும் ஞாயிறு வரை மூன்று தினங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

Previous Post

இங்கிலாந்து செல்ல முயற்சித்த தாய் – மகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நிலை!

Next Post

தான்சானியா ஏரி படகு விபத்து பலி 100ஆக உயர்வு

Next Post

தான்சானியா ஏரி படகு விபத்து பலி 100ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures