Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சரவைப் பத்திரத்தை புறக்கணித்தேன்

August 7, 2019
in News, Politics, World
0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை மேலும் 200000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தான் கையொப்பம் இடவில்லையெனவும் அதனை தான் புறக்கணித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பி.எம்.ஐ.சி.எச். இல் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அனுபவிக்கும் சலுகைகளும், வரப்பிரசாதங்களும் தேவைக்கும் அதிகமாக உள்ள நிலையில் மேலும் கொடுப்பனவை அதிகரிப்பது நியாயமற்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவையில் இது குறித்து என்னுடன் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனக்கு அழுத்தங்களும் வந்தன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 4 லட்சம் ரூபாய் கிடைக்கப் பெறுகின்றது. இதற்கும் மேலதிகமாக 2 லட்சம் ரூபாய் கொடுப்பதை நான் அனுமதிக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுனார்.

Previous Post

இனவாதம் இருந்தால் நாடு முன்னேறாது- பிரதமர்

Next Post

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

Next Post

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures