Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

December 18, 2024
in News, World
0
அமெரிக்காவில் கிறிஸ்தவ பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் பலி

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில்மாணவன் ஒருவன் கிறிஸ்தவ பாடசாலையில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்

துப்பாக்கி பிரயோகத்தில் ஆசிரியர் ஒருவரும்; மாணவன் ஒருவனும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

17 வயது மாணவியே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அபுடன் லைவ் கிறிஸ்தவ பாடசாலையில் கற்றலில் ஈடுபட்டிருந்தவரே தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டவரும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவி

Next Post

கலம்போ ஜகுவார்ஸை ஜெவ்னா டைட்டன்ஸின் துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ் ஆகியோர் வெளியேற்றினர்

Next Post
கலம்போ ஜகுவார்ஸை ஜெவ்னா டைட்டன்ஸின் துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ் ஆகியோர் வெளியேற்றினர்

கலம்போ ஜகுவார்ஸை ஜெவ்னா டைட்டன்ஸின் துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ் ஆகியோர் வெளியேற்றினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures