Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் அவசர நிலை: டிரம்ப் சூசகம்

January 12, 2019
in News, Politics, World
0

அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவோரை தடுக்க, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக, தேசிய அவசர நிலை அறிவிப்பை அறிவிக்கக் கூடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.39,693 கோடி நிதி ஒதுக்கும்படி அந்நாட்டு பாராளுமன்றத்தில் டிரம்ப் ஒப்புதல் கேட்டார்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் இதை ஏற்கவில்லை.அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை.

இதனால் கடந்த 20 நாட்களாக அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.அதனால், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

இக்கூட்டத்தில் சுமுக முடிவு எடுக்கப்படாததால் பாதியில் டிரம்ப் வெளியேறினார்.அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், தெற்கு எல்லை மாகாணமான டெக்ஸாசூக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட டிரம்பிடம், ‘அவசர நிலை அறிவிப்பை நெருங்குகிறீர்களா?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,’அவசரநிலை பிரகடனத்தை பிறப்பிக்க நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு எந்த செலவினமும் ஆகாது’என்றார்.

Previous Post

இதயத்துடிப்பு நிறுத்தி வைப்பு

Next Post

தடையை விலக்க கொரியா விருப்பம்

Next Post

தடையை விலக்க கொரியா விருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures