Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் அமைந்துள்ள உர ஆலையில் பாரிய தீப்பரவல்

February 1, 2022
in News, World
0
பிரேப்ரூக் பிளேஸ் கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

வட கரோலினாவின் வின்ஸ்டன்-சேலம்மில் அமைந்துள்ள ஒரு உர ஆலையொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தினைடுத்து, பாரிய வெடிப்புக்கான சாத்தியக்கூறு காரணமாக ஆலையை அண்மித்த சுமார் 6,500 குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

வடக்கு செர்ரி தெருவில் உள்ள நெசவாளர் உர ஆலையில் உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை இரவு தீப் பரவல் ஆரம்பமாகியுள்ளது.

ஆலையில் அம்மோனியம் நைட்ரேட் பாரிய அளவில் வெடிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தீ விபத்தினால் உயிர் சேதங்களோ அல்லது காயங்களே இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

Next Post

2022 ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்

Next Post
நடப்பு சம்பியன் ஜப்னாவுடன் மோதுகிறது காலி? | இறுதிப் பலப்பரீட்சை இன்று

2022 ஐ.பி.எல். ஏலத்தில் 23 இலங்கை வீரர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures