Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை – அர்ஜுன் அலோசியஸ்

August 1, 2017
in News, Politics
0

மத்திய வங்கி பிணைமுறி விவகார தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள வர்த்தகரான அர்ஜுன் அலோசியஸ், தாம் பயன்படுத்திய அப்பிள் மடிகணணியின் கடவுச்சொல் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணையின் ஒர் பகுதியாக அர்ஜுன் அலோசியஸ்சின் மடிகணணி மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவற்றை ஜனாதிபதி ஆணைக்குழு கோரியிருந்தது.

Previous Post

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து – இருவர் படுகாயம்

Next Post

நல்லூர் முருகனுக்கு வெள்ளைக்கார பெண் பாற்காவடி !!

Next Post

நல்லூர் முருகனுக்கு வெள்ளைக்கார பெண் பாற்காவடி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures