Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அபராதத்திற்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை தொடங்கும் ஆப்பிள் நிறுவனம்

September 17, 2019
in News, Politics, World
0

ஐரோப்பிய கமிஷன் ஆப்பிள் நிறுவனத்திற்கு விதித்துள்ள 13 பில்லியன் யூரோ அபராதத்திற்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இன்று அந்த உத்தரவை எதிர்த்து ஆப்பிள் சார்பில் சட்டரீதியான ஆட்சேபம் எழுப்பப்பட உள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் வரிசெலுத்த தவறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் அவற்றின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் லுக்சம்பர்க் நிறுவனத்தில் இன்றுமுதல் இரண்டு நாள் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு ஆறு பேர் கொண்ட சட்ட நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளது.

Previous Post

ஒரு மணி நேரத்தில் 300 மைல் வேகத்தில் பயணிக்கும் கார்

Next Post

மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Next Post

மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures