Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அன்னை பூபதியின் நினைவு தினம் முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

April 20, 2017
in News
0
அன்னை பூபதியின் நினைவு தினம் முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முதன்முறையாக நடைபெற்றது.

கல்லடி நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறை அருகில் இன்று (19) பிற்பகல் 3.00 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.

aa a

aaa aaaaa

இந்த நிகழ்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை ரீதியான போராட்டம் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை அவற்றினை பல்வேறு தரப்பினர் அனுஸ்டிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையிலிருந்து இராணுவம் வெளியேறுமா?

Next Post

அதிமுக புதிய பொதுச்செயலாளர் யார்? தம்பிதுரை அதிரடி பேட்டி

Next Post
அதிமுக புதிய பொதுச்செயலாளர் யார்? தம்பிதுரை அதிரடி பேட்டி

அதிமுக புதிய பொதுச்செயலாளர் யார்? தம்பிதுரை அதிரடி பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures