மாணவி அனிதாவின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழுமூரில் தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று 15 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு முடிவு தெரியாமல் மாணவி உடலை அடக்கம் செய்யக்கூடாது என இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.