Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநாமதேய அழைப்புக்களை ஏற்படுத்தினால் தண்டனை!

November 7, 2017
in News, Politics
0
அநாமதேய அழைப்புக்களை ஏற்படுத்தினால் தண்டனை!

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இனிவரும் காலத்தில், இவ்வாறான செயற்பாடுகளை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, ஒழுக்கற்றமற்ற மற்றும் அநாகரிகமான முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் பல்வேறு முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற பிள்ளையான் உட்பட நால்வரின் வழக்கு விசாரணை

Next Post

சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை!

Next Post
சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை!

சவுதியில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures