Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிவேக இணையத் தொடர்பு – அரசின் 100 மில்லியன்!!

December 15, 2017
in News, Politics, World
0

பிரான்சில் அனைவரிற்கும் அதிவேக இணையத் தொடர்பு (haut débit) கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கம் 100 மில்லியன் யூரோக்களை ஒதுக்கி உள்ளதாக, பிரான்சின் பிரதமர் எதுவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

2020 இற்குள் அனைவரிற்கும் ஓரளவேனும் வேகமான இணைய இணைப்புக்கள் (bon haut débit) ஏற்படுத்தப்படும் என்றும் 2022 இற்குள் அனைவரிற்கும் அதிவேக இணைப்புகள் (très haut débit) வழங்கப்படும் என்றும், அரசாங்கத்தின் திட்டத்தினை இன்று பிரதமர் விளக்கி உள்ளார்.

மிகவும் பின்தங்கிய இடங்கள், தனித்து இருக்கும் வீடுகள், வேக இணையத் தொடர்புகள் ஏற்படுத்தப்படாத பகுதிகள் என 1.5 மில்லியன் வீடுகளிற்கு, இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தலா 150 யூரோக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அவர்களிற்கான இணைப்புக்களை அவர்கள் பெற்றுக்கொள்ள முடிவதோடு, அதற்கான இணைப்பு வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்க உள்ளது.

Previous Post

கண்ணிவெடிக்கு தடை இலங்கை ஏற்றது

Next Post

குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, ‘விசா’

Next Post
குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, ‘விசா’

குல்பூஷண் ஜாதவ் மனைவி, தாய்க்கு, 'விசா'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures