Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிபர் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா தீர்வு?

August 15, 2021
in News, Sri Lanka News
0
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர்கள் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட அமைச்சரவை உப குழு, கல்வித்துறை தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் ஆசிரியர் – அதிபர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்- 58 பேருக்கு பணிநியமன ஆணை

Next Post

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: டொமினிக் ராப் எச்சரிக்கை

Next Post
இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: டொமினிக் ராப் எச்சரிக்கை

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: டொமினிக் ராப் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures