Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிநவீன ஏவுகணையைப் பரிசோதித்தது பாகிஸ்தான்!

October 9, 2018
in News, Politics, World
0

அணு ஆயுதங்களுடன் இலக்கைச் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன கவுரி ஏவுகணையையே இன்று வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இன்றைய ஏவுகணைப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் அயல் நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. உள்நாட்டுத் தயாரிப்பான பயங்கர போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் ‘பாபர்’ ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பரிசோதித்திருந்தது.

இதேவேளை இந்தியா அண்மையில் அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்திருந்தது.

பிருத்வி – 2 ஏவுகணை, அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களைச் சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

காலநிலை மற்றும் வளர்ச்சி தொடர்பான பணிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

Next Post

கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களை கடத்திய மெக்ஸிகோ தம்பதி கைது!

Next Post

கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களை கடத்திய மெக்ஸிகோ தம்பதி கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures