Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அசௌகரியங்களை எதிர்நோக்கும் தாதியர்கள்

May 4, 2021
in News, Politics, World
0

தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

குறைந்தளவான தாதியர்களைக் கொண்ட பணிக்குழாமினரே சேவையில் ஈடுபடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 38,000 தாதியர்கள் மொத்தமாக சேவையாற்றி வருகின்றனர்.

எனினும், இந்த எண்ணிக்கையின் இரு மடங்கு எண்ணிக்கையான தாதியர்கள் அவசியமாக உள்ளனர் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

Previous Post

திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் கேட்ஸ் தம்பதி

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – எந்த தேர்தலுக்கும் தயாராம் !

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - எந்த தேர்தலுக்கும் தயாராம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures