Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அங்காளம்மனுக்கு மூன்று அமாவாசை விரதம் இருங்கள்!

June 18, 2021
in News, ஆன்மீகம்
0
அமாவாசை தோறும் இந்த திருக்கோவிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், தோஷங்கள், பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.  
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை. அமாவாசையில் விரதம் இருந்து அங்காளம்மன் திருக்கோவிலில் ஊஞ்சலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்மனிடம் தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் அதன்படி வேண்டியது நிறைவேறும். ஆன்ம பிணிகளாக பில்லி, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசைக்கு விரதம் இருந்து  வருகை தந்தால்  என்பது விலகும் என்பது உண்மை. ஒரு எலுமிச்சை பழத்தை நான்காக வெட்டி அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியை கழித்து செல்வது இந்த கோவிலில் வழக்கம். பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர். http://Facebook page / easy 24 news
Previous Post

‘யூ டியூப்’ சேனல் மூலமாக மாதம் ரூ.12 லட்சம் குவித்த ‘பப்ஜி’ மதன்

Next Post

எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்

Next Post
எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்

எந்த கிழமையில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை தீரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures