Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அக்சர்தாம் கோயில் தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது

July 27, 2019
in News, Politics, World
0

குஜராத் அக்சர்தாம் கோயில் தாக்குதலில் ஈடுபட்டு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி தனி விமானம் மூலம் குஜராத் அழைத்து வரப்பட்டார்.

யாசின் பட் எனப்படும் அந்தத் தீவிரவாதியை கடந்த 3 ஆண்டுகளாகத் தேடி வந்ததாக குஜராத் மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள யாசின் பட்டை தனி விமானம் மூலம் அகமதாபாத் அழைத்து வந்த தீவிரவாதத் தடுப்புப் படையினர், அவரை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதுடன் 80 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

ஜெட் ஸ்கை இயந்திரம் மூலம் வானில் பறந்த சண்டை பயிற்சியாளர்..!

Next Post

தொடர் மழை, வெள்ளத்தால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு

Next Post

தொடர் மழை, வெள்ளத்தால் அஸ்ஸாமில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures