Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஃபைசர் தடுப்பூசி நிர்வகிப்பு அதிகாரம் இராணுவத்திடம்

August 29, 2021
in News, Sri Lanka News
0
யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார் ;சவேந்திர சில்வா

கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை நிர்வகிக்கும் அதிகாரம் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் உட்பட பல பகுதிகளில் இருந்து ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி நிர்வகிப்பு தொட்பில் பல்வேறு முரண்பாடுகள் பதிவாகிய பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டது.

எனவே இதுபோன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, ஃபைசர் தடுப்பூசி நிர்வாகம் எதிர்காலத்தில் இராணுவத்தால் வழிநடத்தப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

சாதாரண நடைமுறையின் கீழ் தடுப்பூசி பெற தகுதியற்ற எந்தவொரு தனிநபருக்கும் ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு

Next Post

இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நாடு திறக்கப்படலாம்!

Next Post
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 189 பேர் கைது!

இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீண்டும் நாடு திறக்கப்படலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures