Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகனின் மரணத்தால் நிலைகுலைந்த தாய் கதறியழும் நிமிடங்கள்….

October 23, 2016
in News
0
மகனின் மரணத்தால் நிலைகுலைந்த தாய் கதறியழும் நிமிடங்கள்….

மகனின் மரணத்தால் நிலைகுலைந்த தாய் கதறியழும் நிமிடங்கள்….

kilavii-680x365

யாழில் உயிரிழந்த இரு இளைஞர்களினதும் பிரேதபரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் சடலங்கள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதில் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜனின் சடலம் தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் வருகைத்தந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் வருகைத்தருவதை காணக்கூடியதாக உள்ளது.

பா.உ மாவை சேனாதிராஜா குறித்த இடத்திற்கு சென்று உயிரிழந்த மாணவரின் தாயாரைச் சந்தித்து துக்கம் விசாரித்துள்ளார்.

இதன்போது உயிரிழந்த மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் தமது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, கண்ணிர்விட்டு கதறி அழுதுள்ளனர்.

எனது மகன் திரும்பி வருவானா? பத்து பேருக்கு சமனானவன் என்மகன் என தாயும், எந்த ஒரு பிள்ளைக்கும் இவ்வாறான நிலை ஏற்படக் கூடாது என உறவினர்களும் கதறி அழும் குரல் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

Previous Post

வந்துவிட்டது வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி!

Next Post

இராணுவ புரட்சி சதியில் கோத்தபாய..!! – சாதூர்யமாக தடுக்கும் ஜனாதிபதி!

Next Post
இராணுவ புரட்சி சதியில் கோத்தபாய..!! – சாதூர்யமாக தடுக்கும் ஜனாதிபதி!

இராணுவ புரட்சி சதியில் கோத்தபாய..!! - சாதூர்யமாக தடுக்கும் ஜனாதிபதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures