Thursday, March 30, 2023
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரித்தானிய பெண் எம்பி சுட்டுக்கொலை: மனது உருகிய கணவரின் பதிவு

June 17, 2016
in News
0
பிரித்தானிய பெண் எம்பி சுட்டுக்கொலை: மனது உருகிய கணவரின் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய பெண் எம்பி சுட்டுக்கொலை: மனது உருகிய கணவரின் பதிவு

பிரித்தானியாவின் தொழிலாளர் கட்சி எம்பியான Jo Cox- யின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத கணவர், தனது டுவிட்டர் பக்கத்தில் மனக்கவலையை தெரிவித்துள்ளார்.

Birstall நகரில் அமைந்துள்ள உள்ளூர் அலுவலகத்திற்கு எம்பி சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவரால் 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இவரை, பொலிசார் மீட்டு ஹெலிகொப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி 2 மணி நேரங்களுக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார், இந்த சம்பவம் தொடர்பாக Tommy Mair(52) என்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்பியின் மரணம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரது கணவர் மனதுருகி டுவிட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார், எனது இரு குழந்தைகள் மற்றும் என்னையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.

அதிக சிரமங்கள், அதிக வலிகள், குறைந்த சந்தோஷங்களுடன் கூடிய சோகமான புது வாழ்க்கை எங்களுக்கு ஆரம்பித்துவிட்டது,

நான் வாழும் ஒவ்வொரு நொடிகளையும் அவளுக்காக சமர்ப்பிக்கிறேன், எனது மனைவி, தனது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மனத்துயரங்கள் ஏதுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

மேலும் கடந்த 3 மாதங்களாக அவள் தொடர்பாக வெளியான தவறான செய்திகளின் காரணமாக அவர், தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஷொப்பிங் கடைகள் நிறைந்த தெருவில் நடைபெற்றுள்ளது, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதுகுறித்து கூறியதாவது, அந்நபர் எம்பியை தலைமுடியை இழுத்து பிடித்து கத்தியால் குத்துகையில், 70 வயது முதியவர் ஒருவர் தடுக்க முயன்றபோது அவரது வயிற்றிலும் கத்தி குத்துபட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் நலமாக உள்ளார்.

கத்தியால் குத்தி எம்பியை சாய்த்துவிட்டு, துப்பாக்கியை எடுத்து 3 முறை சுட்டார், இதில் ஒரு குண்டு எம்பியின் தலையில்பட்டது என கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் பொலிசார் விசாணை நடத்தி வருகின்றனர், ஆனால் அவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.g g1 g2 g3 g4

Tags: Featured
Previous Post

பிரபஞ்சத்தின் வெகு தொலைவில் ஒட்சிசன்: கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்

Next Post

Royal Ascot பேஷன் ஷோவில் கலக்கிய பிரித்தானிய பெண்கள்

Next Post
Royal Ascot பேஷன் ஷோவில் கலக்கிய பிரித்தானிய பெண்கள்

Royal Ascot பேஷன் ஷோவில் கலக்கிய பிரித்தானிய பெண்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

கனடாவில் திங்கள் நட்பு வட்டம் சந்திப்பு

September 13, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சுவாச தொற்று | பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

சுவாச தொற்று | பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

March 30, 2023
மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

March 30, 2023
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

March 30, 2023
பிரித்தானிய  மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

March 30, 2023

Recent News

சுவாச தொற்று | பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

சுவாச தொற்று | பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதி

March 30, 2023
மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

மியன்மாரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு | இராணுவ ஆட்சியாளர்கள் அறிவிப்பு

March 30, 2023
தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

தயிர் உறைகளில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதா | வைகோ

March 30, 2023
பிரித்தானிய  மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார்

March 30, 2023
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures