முஸ்லிம்களுக்கு மங்கள ஆதரவளித்தது, சஜித்தின் தோல்விக்கு காரணமா?

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தோல்வியை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இன்று உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்து விட்டு...

Read more

முஸ்லிம் விவகாரத்திற்கு மஹிந்த பொறுப்பு!!

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு தற்போது நடைபெறுகின்றது....

Read more

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட சு.க. தீர்மானம்

எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...

Read more

அமைச்சரவை நியமனங்களை கோத்தாபய கூறிய முக்கிய விசயம்

இடைக்கால அரசாங்கமொன்றை நியமித்தமைக்கான காரணத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.15 அமைச்சர்களை கொண்ட புதிய...

Read more

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 24 மணி நேர...

Read more

இடைக்கால அரசின் அமைச்சரவை நியமனம்

இடைக்கால அரசின் அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் சாய்த்து கொண்டனர். அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதாரம், கொள்கை திட்டமிடல்,...

Read more

எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து ஐ.தே.கட்சிக்குள் முரண்பாடு உக்கிரம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கையெழுத்திட்ட கடிதமொன்றை...

Read more

சானி அபேசேகர இடமாற்றம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சானி அபேசேகரவை பதவி நீக்கம் செய்து, அவரை காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவி அதிகாரியாக...

Read more

மூன்று விடயங்களை முன்னெடுக்க ஜனாதிபதி பேராயரிடம் உறுதி

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு  சுயாதீன குழு ஒன்றை நியமித்து அதன் விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ...

Read more

பௌசியின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கம்- ஸ்ரீ ல.சு.க. நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு...

Read more
Page 841 of 2225 1 840 841 842 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News