உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்த உக்ரைன் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். உக்ரைன் நாட்டில் தலைநகர்...
Read moreதிபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தில், தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற அதிவேக...
Read moreஉயிருடன் இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்த உறவினர்கள், தற்கொலை செய்து இறந்த பிறகு அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது....
Read moreஇலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...
Read moreநியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் நாட்டை எவ்வாறு அறிவு மற்றும் வலிமையுடன் வழிநடத்தலாம் என்பதை உலகிற்கு காண்பித்தவர் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். ஜெசிந்தா...
Read moreராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை...
Read moreஉலகின் மிக வயதான மனிதர் அறியப்பட்ட, பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் தனது 118 ஆவது வயதில் காலமானார். லூசில் ரென்டன் எனும் இக்கன்னியாஸ்திரி அருட்சகோதரி அன்ட்ரே எனவும்...
Read moreஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார். கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு...
Read moreஹைதராபாத்தில் சென்னையை சேர்ந்த தம்பதி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்தவர் பிரதாப் (34), இவரது மனைவி சிந்தூரா. இவர்களது மகள் ஆத்யா...
Read moreவியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் இராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று (17) தெரிவித்துள்ளன. கம்யூனிய நாடான வியட்நாமில், ஊழல் விவகாரங்கள் காரணமாக...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures