துனீஷியாவின் யூத தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி, 11 பேர் காயம்

துனீஷியாவிலுள்ள யூத தேவாலயமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாத்திரிகர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்க நாடான துனீஷியாவின்...

Read more

வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

ஈரான் சராசரியாக வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை தூக்கிலிடுகிறது என தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 209 பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. இவர்களில் பெரும்பலானோர் போதைப்பொருள்...

Read more

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்...

Read more

இங்கிலாந்து மன்னராக முடி சூடினார் மூன்றாம் சார்லஸ்!

இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் சற்றுமுன்னர் முடிசூடினார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் திகதி மரணம் அடைந்தார். அவரது...

Read more

‘சட்டப்பிரிவு 370’ இரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு | காஷ்மீர் அனைத்து நிலைகளிலும் முன்னேற்றம்

சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீர் கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன், அங்கு...

Read more

மணிப்பூரில் வெடித்த கலவரம் | 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு – இணைய சேவை முடக்கம்

மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளதால் 8மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்...

Read more

இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி | ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த வீடியோ

சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி என வெளியான வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார். சுதிப்தோ சென்...

Read more

சூடானிலிருந்து இதுவரை 6073 பேர் சவுதியை வந்தடைந்தனர்

சவுதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் சகோதர மற்றும் நட்பு நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...

Read more

மியன்மாரில் 2,153 அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு

மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் அந்நாட்டின் 2,153 அரசியல் கைதிகளுக்கு இன்று மன்னிப்பு வழங்கியுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்குவதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்....

Read more

இந்தோபசுபிக்கில் தனது கவனத்தை மேலும் அதிகரிப்பதற்காக ஜப்பானில் தனது அலுவலகத்தை திறக்கின்றது நேட்டோ| சர்வதேச ஊடகம்

இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக நேட்டோ தனது பிராந்திய அலுவலகமொன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது. நேட்டோவின் இந்த...

Read more
Page 28 of 2228 1 27 28 29 2,228