அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் எரிக் டிரம்ப்க்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு எரிக் ல்யூக் ட்ரம்ப் என பெயரிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி...
Read moreஜனாதிபதி மக்ரோனுக்கு எதிரான தமது முதல் நாள் போராட்டம் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொழிலாளர் சட்டமூலத்தில் மக்ரோன் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், அது...
Read moreவிமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணித்த சவுதி...
Read moreஎண்ணூர் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். ஸ்ரீசாணி மமின் என்ற பெண்னனைக் கீழே தள்ளிவிட்ட புட்டோ என்பவரை கொருக்குப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்....
Read moreதனுஷ்கோடி, மக்கள் வாழத் தகுதியற்ற இடமா என்பதை ஆய்வுசெய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனுஷ்கோடிக்குச் செல்கின்றனர். தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப்...
Read moreசமூக வலைதளங்கள் மூலம் தங்களுக்கு எதிரான சித்தாத்தங்கள் கொண்டவர்கள் குறித்து போலியான கருத்துகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஐ.டி விங் பரப்பிவருகிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி...
Read moreமும்பை - அகமதாபாத் இடையே அடிக்கல் நாட்டி தொடங்கப்பட உள்ள புல்லட் ரயில் மணிக்கு ரயில் 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது மட்டுமல்ல கடலுக்கு அடியில் பயணிக்கும்...
Read moreகுழந்தையிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பறித்ததால் கோபம் அடைந்த குழந்தையின் தந்தை, பிஸ்கட் பாக்கெட் பறித்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே...
Read moreதமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல என டி. ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் பரபரப்பான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
Read moreமகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு சுமார் 1,000 கைத்துப்பாக்கிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் கேரள காவல்துறையைப் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டதா என்று ராணுவ...
Read more