Easy 24 News

இன்னும் 3 நாட்களில் தினகரன் கதை முடிந்துவிடும்!

தினகரனின் கதை 3 நாள்களில் முடிந்து விடும் என்று நாகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். அதிமுகவில் எடப்பாடி அணியினரும் , டிடிவி தினகரன் அணியினரும் அன்றாடம்...

Read more

இந்தியாவே! எங்களை முஸ்லிம்களாகவல்ல மனிதர்களாக பாருங்கள்- ரோஹிங்கிகள்

இந்தியாவில் உயிருக்கு அஞ்சி குடியேறியுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை எதிர்த்து அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எங்களை முஸ்லிம்களாக பார்க்காதீர்கள்....

Read more

எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புவதைவிட காட்டுக்கே அனுப்பலாம்!

வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பா.ம.க. சார்பில் வரும் 17-ம் தேதி விழுப்புரத்தில் "சமூக நீதி மாநாடு" நடத்தப்பட உள்ளது....

Read more

விடுதலைப் புலிகளின் ஏவுகணைப் பிரிவைச் சேர்ந்தவர் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு!

சட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் ஏவுகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினரான புலவன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே...

Read more

காரை தள்ளி நிறுத்த கூறிய முதியவரை சுட்டு தள்ளிய பெண்!

அமெரிக்காவில் காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நாஷ்வில்லேவை சேர்ந்த ஜேரால்டு மெல்டன்(54) என்பவர் சாலையோரத்தில் வசிப்பவர்....

Read more

லண்டன் கோர்ட்டில் மல்லையா ஆஜர்

மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் மல்லையா இன்று ஆஜரானார். இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் கடனாக வாங்கி...

Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு மாணவர் பலி

அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் மரம் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மாணவி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்....

Read more

சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய கடிதம் :300 ஆண்டுகளுக்குப் பின் மொழிபெயர்ப்பு

சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாஸ்திரி எழுதிய குறியீடுகளால் ஆன கடிதத்தை 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மொழிபெயர்த்துள்ளனர். இத்தாலி நாட்டின் தீவான சிசிலியில் அமைந்துள்ள பழமையான கன்னியாஸ்திரி...

Read more

அமெரிக்காவில் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார்

அமெரிக்காவில் 500 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் பாய்ந்த காரை போலீசார் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை அடுத்த கிங்ஸ் நதியில் கார்...

Read more

யமுனையில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் பக்பாத் என்ற பகுதியில், யமுனை ஆற்றில் ஹரியானா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலில் அளவுக்கதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். நதியின் நடுப் பகுதியை அடைந்த...

Read more
Page 2139 of 2227 1 2,138 2,139 2,140 2,227