13 பசுபிக் நாடுகளின் விமானப்படைகள் பங்கேற்ற Pacific Airlift Rally 2017 ஒன்றுகூடல் மற்றும் ஒத்திகைப் பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின்,...
Read moreபர்மாவில் இன அழிப்புக்கு உள்ளாகும் “ரொஹிங்கியா” மக்களுக்கு ஆதரவாகவும், இன அழிப்பை உடனடியாக நிறுத்துமாரு பர்மிய ஆன் சாங் சுகி அரசை வலியுறுத்தியும் “ரொஹிங்கியா மக்களுக்கான நியூசிலாந்து...
Read moreலண்டன் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்பான 18 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்ட் கவுன்டியின் டோவர் துறைமுகப் பகுதியில் இன்று காலை சுற்றித்...
Read moreஈராக் நாட்டின் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக குர்திஷ் அமைப்பினர் அறிவித்திருந்த நிலையில், கிர்குக் நகரில் இயங்கிவரும் மதுக்கடையை குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத்...
Read moreசிரிய எல்லையில் ஐஎஸ்ஸுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர். இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில், "சிரிய எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐஎஸ்...
Read moreகன்னியாகுமரியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றி நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது....
Read moreமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார். உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்...
Read moreபுவி வெப்பமடைதல் மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கடந்த...
Read moreதூத்துக்குடியில் தங்குகடல் முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்திலுள்ள விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் சென்று பிடித்து...
Read moreபெட்ரோல்-டீசல் விலை உயர்வை நியாயப்படுத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ், கார் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் என்ன ஏழைகளா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். பெட்ரோல் விலை, மார்க்கெட்...
Read more