தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடுவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை மத்திய நிதியமைச்சகம்...
Read moreசிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு மருத்துவர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவு பணி செய்துவரும்...
Read moreமேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பராசத் என்ற ஊரில் பாதுகாப்பு படை நடத்திய சோதனையில் பாம்பு விஷம் சிக்கியுள்ளது....
Read moreநீட் தேர்வை எதிர்த்து போராடி உயிர்நீத்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாடே போராடி வருகிறது. இந்த நிலையில், அனிதாவின்...
Read moreபுளோரிடா மற்றும் கரிபீயன்தீவுகளை புரட்டி போட்ட ‘இர்மா’ புயலால் குறைந்து 9,000 கனேடியர்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது 265 பேர் தூதரக உதவிகளை நாடியுள்ளதாகவும் அவர்களுக்கான...
Read moreஇர்மா சூறாவளி பாதித்த ஜார்ஜியா மாகாணத்தில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மணிக்கு 210 கிலோமீட்டருக்கு வீசிய இர்மா சூறாவளி திங்கட்கிழமை மதியம் புளோரிடாவை கடந்தது. ஜார்ஜியாவை...
Read more14 மாத பெண் குழந்தை ஒன்று தொடர்ச்சியான மயக்கத்தில் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். பின்னர் அவரின் பெற்றோர்கள் தொடர்ச்சியான போதைப்பொருள் உட்கொள்ளும் பழக்கத்தினால் இது ஏற்பட்டுள்ளது என...
Read moreசர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான தீர்மானத்திற்கு ஐ.நா., ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கான தீர்மானம்...
Read moreஇந்தோனேசியாவில் புகைப்படக்காரர் ஸ்லேட்டரின் கேமராவில் குரங்கு தன்னைத் தானே எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பான காப்புரிமைப் பிரச்சினை நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில்...
Read moreஇங்கிலாந்தில் ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து...
Read more