துபாயில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற விமானம் ஒன்றை பலத்த காற்றுக்கு மத்தியில் சாதுர்யமாக தரையிறக்கிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த வியாழன் அன்று துபாயில் இருந்து...
Read moreசிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 வெளிநாட்டினர் உள்பட 180 பேர் கொல்லப்பட்டனர். சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம்...
Read moreவடகொரியா அடுத்த வலிமையான ஏவுகணை தாக்குதல் ஒன்றுக்குத் தயாராவதாக ரஷ்ய எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ள தகவலால் உலக நாடுகள் மீண்டும் பதற்றத்தில் உறைந்துள்ளன. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்...
Read moreநேற்று சனிக்கிழமை பரிசில் மிக வித்தியாசமான கவனிக்கத்தக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் சோம்பி போன்று வேடமணிந்து நகரை ஆக்கிரமித்தனர். திரைப்படங்கள் மற்றும் சித்திரக்கதைகளில் வரும் கற்பனை...
Read moreசீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார்....
Read moreஅயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை வீசி எறியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அயர்லாந்தின் கார்க் நகரில் 1828...
Read moreஇரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த...
Read moreநெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து...
Read moreமுன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது. இந்த தகவல்கள்...
Read moreஅமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...
Read more