பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன், ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் லண்டனிலிருந்து...
Read moreலண்டனில் உள்ள தேம்ஸ நதியின் மீது சாகசத்தில் ஈடுபட்ட பைக்ரேஸ் வீரர் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன் ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு பாய்ந்து சாதனை படைத்தார். அமெரிக்க...
Read moreஅமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,'' என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார். கரீபியன் தீவு நாடான, கியூபாவில்...
Read moreரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று...
Read moreமார்செய் நகரில் இரட்டை கொலை பயங்கரவாத தாக்குதல் நடத்தியிருந்த Ahmed Hanachi இன் சகோதரன், இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரெஞ்சு அதிகாரிகள்...
Read moreஆஸ்திரேலியாவில் ரூபாய் ஒரு லட்சம் கோடி முதலீட்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர்...
Read moreடோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பது குறித்து இந்தியாவின் செயப்பாடுகளை சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கைவிமர்ச்சித்துள்ளது. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில்: டோக்லாம் எல்லையில் சீனா சாலை...
Read moreவங்கதேசத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 12 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பலியானவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
Read moreஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆக பதிவாகியது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ”அமெரிக்காவின் மேற்கு கடற்கரை...
Read moreஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் உருவங்கள் பறப்பதால் அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருவதாக தகவல் பறவியுள்ளது. இந்த விசித்திரமான சம்பவம்...
Read more