Easy 24 News

கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வீடுகளுக்கு அதிரவைக்கும் அபராதம்!

மழைநீர் தேங்கும் வகையிலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையிலும் உள்ள இல்லங்கள் கணக்கெடுக்கப்பட்டு பொருள்களை அப்புறப்படுத்தி, கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று, அபராதம் விதிக்கப்படுகிறது என்று...

Read more

சபாநாயகரை மிரட்டுவதா? – தினகரன் மீது 2 புகார்!

சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசியிருக்கும் டி.டி.வி. தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அரக்கோணத்தில் 2 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம்...

Read more

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை...

Read more

மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!

பெரம்பூர் மேம்பாலத்துக்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையில் உள்ளது, ராஜீவ் காந்தி நகர். போலீஸ் எஸ்.பி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருக்கிறார். திடீரென அந்தக்...

Read more

சீன ஹேக்கர்கள் கைவரிசை? அதிர்ச்சியில் ஆஸி. அரசு

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்து திருடியுள்ளனர். இந்த இரண்டு போர் விமானங்களில் ஒன்று அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து...

Read more

மோடி அரசின் எதேச்சதிகாரத்தால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்: வைகோ

மோடி அரசின் ஆட்சி நிர்வாகம் ஏதேச்சதிகார மனப்பான்மையுடன் செயல்படுமானால், இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more

சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவரானார்

ஸ்ரீலங்காவில் பிறந்த சமந்தா இரத்னம், கிறீன் விக்டோரியன் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் வடக்கு மெட்ரோ பொலிட்டன் பிராந்தியத்திற்கான தலைவராக செயற்பட்டுவந்த க்ரேக் பாபர் அந்த...

Read more

புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

ஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும்...

Read more

இலங்கையில் தாய்வான் புலனாய்வு வங்கி அதிகாரிகள்

தாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தாய்வான் வங்கி...

Read more

`சே’ குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்

1967. அக்டோபர் ஒன்பதாம் நாள் கெரில்லா படைத்தலைவர் எர்னஸ்டோ “சே” குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத்தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணம்...

Read more
Page 2128 of 2227 1 2,127 2,128 2,129 2,227