ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டு சக்திகளே சீர்குலைத்து வருவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...
Read moreஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால். கோடீஸ்வரரான அல்வலித் பின்...
Read moreசவூதி அரேபிய அதிகாரபீடத்தின் சமீபத்தியக் கருத்துக்களும் , அறிக்கைகளும் புதிர் நிறைந்ததொரு சமச்சாரமாக மாறியிருக்கிறது. முடிக்குரிய இளவரசர் முஹம்மத் இப்னு ஸல்மான் 'எஞ்சியிருக்கும் தீவிரவாத படிமங்களை கிட்டிய...
Read moreஅமெரிக்காவில் கொள்ளையன் ஒருவன் தவறுதலாக தன்னுடைய ஆணுறுப்பிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் அமெரிக்காவில் உள்ள தெற்கு சிகாகோ பகுதியில் டெரியான் பவுன்சி...
Read moreசமீபத்தில் கந்து கொடுமையால் இசக்கிமுத்து குடும்பம் நெல்லை ஆட்சியல் அலுவலகத்தில்வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக கார்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.பாலா இந்நிலையில், சென்னை போரூரை...
Read moreஅம்பாந்தோட்டையில் சீன- சிறிலங்கா அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து, சிறிலங்கா- சீன தளபாடங்கள் மற்றும் கைத்தொழில் பணியகம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த...
Read moreஆஃப்கானிஸ்தானில் உள்ள ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், அந்நாட்டில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகிய குறுஞ்செய்தி சேவைகளை தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசை...
Read moreவடகிழக்கு பருவ மழை காரணமாக பெய்த கனமழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, உணவு வழங்க...
Read moreகிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்காடு மையவாடிக்கு இடைப்பட்ட பகுதியில் பணத்துக்கு சூது விளையாடிய நான்கு பேர் இன்று(03) ஒரு தொகைப் பணத்துடன் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய...
Read moreஅடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு...
Read more